sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 மலைபாதையில் வாகன விபத்து ஐந்து பேர் காயம்: விசாரணை

/

 மலைபாதையில் வாகன விபத்து ஐந்து பேர் காயம்: விசாரணை

 மலைபாதையில் வாகன விபத்து ஐந்து பேர் காயம்: விசாரணை

 மலைபாதையில் வாகன விபத்து ஐந்து பேர் காயம்: விசாரணை


ADDED : டிச 29, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து, ஊட்டிக்கு சுற்றுலா வாகனத்தில், 3 பெண்கள் உட்பட, 15 பேர் சுற்றுலா வந்தனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட்டு, சென்னை திரும்பி கொண்டு இருந்தனர்.

மதியம், 2:00 மணி அளவில் குன்னுார் மலைபாதையில் மரப்பாலம், 13வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

டிரைவர் மோகன் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us