தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புலியை பிடிக்கும் பணியில் அதிரடிப்படை அவசியம்

புலியை பிடிக்கும் பணியில் அதிரடிப்படை அவசியம்

புலியை பிடிக்கும் பணியில் அதிரடிப்படை அவசியம்


ADDED : ஆக 27, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: கூடலுார் எம்.எல்.ஏ. திராவிட மணி நிருபர்களிடம் கூறியதாவது:

கூடலுாரில் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை மட்டும் ஈடுபட்டுள்ள நிலையில், அதிரடிப்படையை களம் இறக்கி, புலியை சுட்டு பிடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், புலியை பிடிக்கும் வரை ஓவேலி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விடுமுறை விடவும், தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டும். சட்டசபையில்,இதுகுறித்து வலியுறுத்தி பேசியும், தீர்வு காணப்படவில்லை. தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us