sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காலில் காயமடைந்த காட்டெருமை தேடும் பணியில் வனத்துறையினர்

/

காலில் காயமடைந்த காட்டெருமை தேடும் பணியில் வனத்துறையினர்

காலில் காயமடைந்த காட்டெருமை தேடும் பணியில் வனத்துறையினர்

காலில் காயமடைந்த காட்டெருமை தேடும் பணியில் வனத்துறையினர்


ADDED : ஜன 23, 2025 11:02 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் ஆரஞ்சு குரோவ் பகுதியில், காலில் காயம் அடைந்த நிலையில், ஒரு மாத காலமாக, நடமாடும் காட்டெருமைக்கு வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டெருமைகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், குன்னுார் ஆரஞ்சு குரோவ் பகுதியில் காலில் காயமடைந்த நிலையில், காட்டெருமை மிகவும் சிரமத்துடன் நடமாடி வருகிறது.

இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த ஒரு மாத காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'வன துறையினருக்கு தகவல் தெரிந்தும், காலில் காயமடைந்து சிரமத்துடன் நடந்து செல்லும் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வனத்துறை உயர் அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். இந்நிலையில், காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்க, வனத்துறையினர்; கால்நடை மருத்துவர்கள் நேற்று முதல் அதனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us