sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை தாக்கி வன காவலர் காயம்

/

காட்டு யானை தாக்கி வன காவலர் காயம்

காட்டு யானை தாக்கி வன காவலர் காயம்

காட்டு யானை தாக்கி வன காவலர் காயம்


ADDED : டிச 01, 2024 10:35 PM

Google News

ADDED : டிச 01, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை, மசினகுடி கோட்டம், சிங்கார வனச்சரகம், நார்தன் வேட்டை தடுப்பு முகாம் அருகே, வனக்காவலர் சுரேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திடீரென அப்பகுதிக்கு வந்த காட்டு யானையிடமிருந்து தப்ப வேண்டி ஓடினர். அதில், காட்டு யானை வனகாவலரை தாக்கியது. உடன் சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் சப்தமிட்டு யானையை விரட்டி அவரை மீட்டனர். காயமடைந்த அவருக்கு, மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us