sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உபதலை சாய்நிவாஸ் அரங்கில் இலவச கண் பரிசோதனை முகாம்

/

உபதலை சாய்நிவாஸ் அரங்கில் இலவச கண் பரிசோதனை முகாம்

உபதலை சாய்நிவாஸ் அரங்கில் இலவச கண் பரிசோதனை முகாம்

உபதலை சாய்நிவாஸ் அரங்கில் இலவச கண் பரிசோதனை முகாம்


ADDED : ஜன 31, 2025 11:14 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் உபதலையில் உள்ள சாய்நிவாஸ் சனாதன அரங்கில், ஸ்ரீ சத்ய சாய் மாருதி சேவா அறக்கட்டளை; பீசலு பவுண்டேஷன் சார்பில், இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

அறக்கட்டளை சுவாமி மேகநாத் சாய்ராம் தலைமை வகித்தார். பீசலு பவுண்டேஷன் நிர்வாகி ஷாலினி முரளிதரன் முன்னிலை வகித்தார்.

'ஐ கேர் மற்றும் டாக்டர் அகர்வாஸ்ல் ஐ' மருத்துவமனையின் டாக்டர் முரளி தலைமையிலான குழுவினர், மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அதில், அனைவருக்கும் கண் பாதுகாப்பின் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிலருக்கு கண் அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 150 பேர் பங்கேற்றனர்; பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு பரிசோதனை நடந்தது.






      Dinamalar
      Follow us