sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பள்ளி, மாரியம்மன் கோவிலுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

/

அரசு பள்ளி, மாரியம்மன் கோவிலுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

அரசு பள்ளி, மாரியம்மன் கோவிலுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

அரசு பள்ளி, மாரியம்மன் கோவிலுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்


ADDED : செப் 28, 2025 10:09 PM

Google News

ADDED : செப் 28, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், ;கூடலுார் ஓவேலி காந்திநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி, மாரியம்மன் கோவிலுக்கு 'ரெப்கோ' வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

கூடலுார் ஓவேலி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு, ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி காந்திநகரில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவி சிவரஞ்சனி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். 'ரெப்கோ' வங்கி பேரவை பிரதிநிதி கலைச்செல்வன் பங்கேற்று, வங்கியின் திட்டங்கள் குறித்து விளக்கி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழ ங்கினார்.

நிகழ்ச்சியில், கூடலுார் கிளை மேலாளர் லோகநாதன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us