sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உபதலை வார்டுகளில் தேங்கிய குப்பை; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

/

உபதலை வார்டுகளில் தேங்கிய குப்பை; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

உபதலை வார்டுகளில் தேங்கிய குப்பை; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

உபதலை வார்டுகளில் தேங்கிய குப்பை; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்


ADDED : டிச 20, 2024 08:03 PM

Google News

ADDED : டிச 20, 2024 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் உபதலை அருகே பல நாட்களாக அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டு பகுதிகளில் குப்பை அகற்றாமல் பல நாட்களாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது.

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட நிகழ்ச்சியில், இப்பகுதியை காண்பிக்காமல், மாற்று வழியாக கலெக்டரை அதிகாரிகள் அழைத்து சென்று விட்டனர். இதனால், அதிருப்தியான மக்கள், இங்குள்ள பிரச்னைகள் குறித்து கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினர்.

மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் பல நாட்களாக குப்பை அகற்றப்படவில்லை.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியுள்ள கண்டுகொள்ள வில்லை. இதனால், கலெக்டருக்கு புகார் மனு அனுப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us