sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் குளுகுளு பயணியர் குதுாகலம்

/

ஊட்டியில் குளுகுளு பயணியர் குதுாகலம்

ஊட்டியில் குளுகுளு பயணியர் குதுாகலம்

ஊட்டியில் குளுகுளு பயணியர் குதுாகலம்


ADDED : பிப் 25, 2024 02:52 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி,:ஊட்டி படகு இல்லத்தில் இதமான காலநிலையை ரசித்தவாறு சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருவது வழக்கம்.

தற்போது, வார விடுமுறையை ஒட்டி, சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் இதமான கால நிலையை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணியர் ஊட்டியில் குவிந்தனர்.

ஊட்டி படகு இல்லத்தில் நேற்று காலை முதல் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணியர் குவிந்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பிற சுற்றுலா தலங்களிலும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து விடும்.

கடந்தாண்டில் படகு இல்லத்தில், 16 லட்சம் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us