sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஏழாவது முறையாக பரிசு பெற்ற அரசு பஸ் ஓட்டுனர்

/

ஏழாவது முறையாக பரிசு பெற்ற அரசு பஸ் ஓட்டுனர்

ஏழாவது முறையாக பரிசு பெற்ற அரசு பஸ் ஓட்டுனர்

ஏழாவது முறையாக பரிசு பெற்ற அரசு பஸ் ஓட்டுனர்


ADDED : ஜன 28, 2025 10:12 PM

Google News

ADDED : ஜன 28, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்,; அரசு போக்குவரத்து கழக கூடலுார் கிளையில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் ஜெர்ரி ஜான்சன்.

இவர் கடந்த, 6- ஆண்டுகளாக, சிறந்த முறையில் பஸ்சை பராமரித்து வருவதற்காக, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், ஏழாவது முறையாக பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார்.

போக்குவரத்து கழக பொது மேலாளர் செல்வன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். பரிசு பெற்ற பிற ஊழியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us