sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா

/

பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா

பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா

பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா


ADDED : ஏப் 21, 2025 04:46 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் பந்தலுார் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்த, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி தலைமை வகித்தார். ஆசிரியர் பாக்யராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 5-ம் வகுப்பு நிறைவு செய்து, 6-ம் வகுப்பு செல்ல உள்ள மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us