sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு; பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

/

நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு; பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு; பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு; பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


ADDED : ஆக 04, 2025 07:52 PM

Google News

ADDED : ஆக 04, 2025 07:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், இரண்டு நாட்கள் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது நிலையில், நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் குளிரான காலநிலை நிலவியதுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.

மாவட்டத்தில், 280 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களை அந்தந்த பகுதி வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். 'பாதுகாப்பு சூழல் இல்லாத இடங்களில் உள்ளவர்கள் அந்தந்த பகுதி வருவாய் துறையினரை அணுகி, நிவாரண முகாம்களில் தங்கலாம்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us