sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தலை கவசம் அவசியம்; கூடலுாரில் விழிப்புணர்வு பேரணி

/

தலை கவசம் அவசியம்; கூடலுாரில் விழிப்புணர்வு பேரணி

தலை கவசம் அவசியம்; கூடலுாரில் விழிப்புணர்வு பேரணி

தலை கவசம் அவசியம்; கூடலுாரில் விழிப்புணர்வு பேரணி


ADDED : பிப் 03, 2025 11:10 PM

Google News

ADDED : பிப் 03, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுாரில் விபத்துகளை தவிர்க்க தலை கவசம் அணிந்து, சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கூடலுாரில், போக்குவரத்து போலீஸ் துறை சார்பில், சாலை விபத்துகளை தவிர்க்க, தலை கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகே துவங்கிய பேரணியை, ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., வசந்தகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, தலை கவசம் அணிந்து இரு சக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணி, ஊட்டி மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று, கோழிக்கோடு சாலை துப்புகுட்டிபேட்டை பகுதியில் நிறைவு பெற்றது.

பேரணியில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன், போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us