sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கவுரவ விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் மனு

/

கவுரவ விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் மனு

கவுரவ விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் மனு

கவுரவ விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் மனு


ADDED : ஏப் 14, 2025 06:48 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆட்சி மன்ற குழு சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர்கோவி செழியனிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதாரம் காக்க, 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.

கோரிக்கைகள் ஒன்று கூட மாநில அரசு நிறைவேற்றவில்லை. கொத்தடிமை போல, அரசும் உயர் கல்வி துறை அதிகாரிகள் வஞ்சித்து வருகின்றனர். கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகளில், கவுரவ விரிவுரையாளர்கள் வெற்றி பெற்றும் கோரிக்கை நிறைவேற்றப் படாமல் உள்ளது. எங்களது கோரிக்கைகளை சட்டசபையில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us