sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பழங்குடியின வாலிபரை தாக்கியது குறித்து விசாரணை

/

 பழங்குடியின வாலிபரை தாக்கியது குறித்து விசாரணை

 பழங்குடியின வாலிபரை தாக்கியது குறித்து விசாரணை

 பழங்குடியின வாலிபரை தாக்கியது குறித்து விசாரணை


ADDED : டிச 26, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பாலூர் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 26. இவர், கடந்த 7ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த ராமராஜன், 50, என்பவர் மூலிகைகளின் வேர் திருடியதாக குற்றம்சாட்டி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மணிகண்டனை அப்பகுதி மக்கள், கோட்டத்தறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசார் கூறுகையில்,' பழங்குடியினரிடம் இருந்து மூலிகை வேர்கள் சேகரித்து விற்பனை செய்யும் ராமராஜன் என்பவர், சேகரித்த மூலிகை வேர்களை மணிகண்டன் திருடியதாக கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி மூலிகை வேர்களை கண்டுபிடித்து ராமராஜிடம் கொடுத்து பிரச்னையைப் முடித்து வைத்தோம். இதற்குப் பிறகு தான் ராமராஜ், மணிகண்டனை தாக்கியுள்ளார்.

ராமராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us