sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு

/

கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு


ADDED : ஜன 25, 2025 02:23 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

அதே போல, சி.பி.சி.ஐ.டி., -- ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் நேரில் வருகை புரிந்தனர். நீதிபதி முரளிதரன் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'இன்டர்போல் எனும் சர்வதேச போலீஸ் விசாரணை நடந்து வருகிறது; புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் நடக்கும் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் தேவைபடுகிறது' என, நீதிபதியிடம் அரசு வக்கீல்கள் கூறினர்.

இதையடுத்து, விசாரணையை பிப்., 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us