sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாவரவியல் பூங்காவில் கொய் மலர் நாற்று வளர்ப்பு

/

தாவரவியல் பூங்காவில் கொய் மலர் நாற்று வளர்ப்பு

தாவரவியல் பூங்காவில் கொய் மலர் நாற்று வளர்ப்பு

தாவரவியல் பூங்காவில் கொய் மலர் நாற்று வளர்ப்பு


ADDED : செப் 15, 2025 08:52 PM

Google News

ADDED : செப் 15, 2025 08:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில், முதல்முறையாக கொய்மலர் நாற்றுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்காவை இரண்டாவது சீசனுக்காக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கான, பூங்காவில் கொய் விதை போட்டு, நாற்றுகளை வளர்க்கும் பணி முதன் முறையாக நடந்து வருகிறது.

குறிப்பாக, 'செல்லோசியா மற்றும் மேத்தோலியா' நாற்றுக்களின் விதை, தாவரவியல் பூங்கா நர்சரிகளில் போடப்பட்டுள்ளது. தற்போது, விதைகள் துளிர்விட்டுள்ள நிலையில், பூங்கா ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வகை பூக்கள், பூத்து குலுங்கும் பட்சத்தில், இரண்டாவது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர, அதிகளவில் ஆர்கிட் மலர்கள் இம்முறை வளர்க்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us