sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தேசிய சைக்கிளிங் போட்டியில் பதக்கம் அரசு ஊழியருக்கு கவுரவம்

/

 தேசிய சைக்கிளிங் போட்டியில் பதக்கம் அரசு ஊழியருக்கு கவுரவம்

 தேசிய சைக்கிளிங் போட்டியில் பதக்கம் அரசு ஊழியருக்கு கவுரவம்

 தேசிய சைக்கிளிங் போட்டியில் பதக்கம் அரசு ஊழியருக்கு கவுரவம்


ADDED : டிச 31, 2025 07:57 AM

Google News

ADDED : டிச 31, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியை சேர்ந்த அரசு ஊழியர் சைக்கிளிங் போட்டியில் தேசிய, உலக அளவில் பங்கேற்று பதக்கங்களை வென்றார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, ஹில் பங்க் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத், சைக்கிளிங் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், மாவட்ட, மாநிலம் என, பல்வேறு போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

கடந்த, 6ம் தேதி 'சைக்கிளிங் பெடரேஷன் ஆப் இந்தியா' வாயிலாக ஒடிசா மாநிலத்தில் நடந்த, 30வது தேசிய அளவிலான , 50 கி.மீ., சீனியர் பிரிவிற்கான சைக்கிளிங் பங்கேற்று தங்கம் வென்றார். அதே போல நெதர்லாந்து நாட்டில் உலக அளவில் நடந்த சைக்கிளிங் போட்டியில் பதக்கம் வென்றார்.

ஸ்ரீநாத் கூறுகையில், ''மாநில அரசு வாயிலாக போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றேன்.

தேசியம் மற்றும் உலக அளவில் நடந்த சைக்கிளிங் போட்டியில் வென்று அதன் வாயிலாக பெற்ற பதக்கங்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன்.

அரசின் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் வாயிலாக ஊட்டி வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறேன்,''என்றார்






      Dinamalar
      Follow us