sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை பாதை பயணம்; முன்னெச்சரிக்கை அவசியம்

/

மலை பாதை பயணம்; முன்னெச்சரிக்கை அவசியம்

மலை பாதை பயணம்; முன்னெச்சரிக்கை அவசியம்

மலை பாதை பயணம்; முன்னெச்சரிக்கை அவசியம்


ADDED : அக் 15, 2024 09:55 PM

Google News

ADDED : அக் 15, 2024 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, குன்னுார் பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழையை தொடர்ந்து, கடும் மேகமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மலைபாதையில் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது.

கொட்டும் மழையில், 'ஹைவே பேட்ரோல்' போலீசார், குரும்பாடி நெடுஞ்சாலை விரிவாக்க இடத்தில் இருபுறமும் வந்த வாகனங்களை நிறுத்தி அனுமதித்து வருகின்றனர்.

போலீசார் கூறுகையில்,'மலை பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களில் வாகனங்கள் நிறுத்த கூடாது. வளைவுகளில் முந்துவதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவோர் சருக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே வாகனங்களை குறைந்த வேகத்தில், முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us