sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நாட்டு நலப்பணி திட்ட துவக்கம்; கிராமத்தில் துாய்மை பணி

/

நாட்டு நலப்பணி திட்ட துவக்கம்; கிராமத்தில் துாய்மை பணி

நாட்டு நலப்பணி திட்ட துவக்கம்; கிராமத்தில் துாய்மை பணி

நாட்டு நலப்பணி திட்ட துவக்கம்; கிராமத்தில் துாய்மை பணி


ADDED : அக் 09, 2025 11:45 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி மேல் கம்பட்டி கிராமத்தில், தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா நடந்தது.

பள்ளி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, கிராமத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில், முழுமையாக துாய்மைப்படுத்தும் பணியில், நாட்டு நலப்படுத்திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.

மேலும், 'கிராமத்தில் உள்ள பொது இடங்களில், மரக்கன்றுகள் நடவு செய்துடன், பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தவிர்த்து கிராமத்தில் சுற்றுப்புற சூழலுக்கு முக்கியத்துவம் வழங்குவது,' என, முடிவெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கம்பட்டி கிராம தலைவர் நஞ்சன் உட்பட, பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். பள்ளி முதுகலை ஆசிரியர் செவனன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us