sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 அரசு தாவரவியல் பூங்காவில் புதிய 'ஆர்கிட்' மலர்கள்

/

 அரசு தாவரவியல் பூங்காவில் புதிய 'ஆர்கிட்' மலர்கள்

 அரசு தாவரவியல் பூங்காவில் புதிய 'ஆர்கிட்' மலர்கள்

 அரசு தாவரவியல் பூங்காவில் புதிய 'ஆர்கிட்' மலர்கள்


ADDED : டிச 31, 2025 07:54 AM

Google News

ADDED : டிச 31, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புதிய வரவான ஆர்கிட் மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இங்கு, 250 ரகங்களில் பல லட்சம் மலர் வகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஆர்கிட் மலர்களும் அடங்கும். இந்நிலையில், பூங்காவில், புது வரவான, 'சிம்பிடியம்' என்ற ஆர்கிட் மலர்கள் பூத்துள்ளன. இதனை, சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டுக்களித்து செல்கின்றனர்.

அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி அலுவலர் பிபீதா கூறுகையில், 'இந்த ஆர்கிட் மலர்கள், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் நேபாளம் போன்ற பகுதிகளில் அதிகம் வளரும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், முதன் முறையாக, 150 நாற்றுகள் வரவழைக்கப்பட்டு, தற்போது பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us