sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 ஆபத்தான நிலையில் மூங்கில்கள் அகற்றினால் அச்சமில்லை

/

 ஆபத்தான நிலையில் மூங்கில்கள் அகற்றினால் அச்சமில்லை

 ஆபத்தான நிலையில் மூங்கில்கள் அகற்றினால் அச்சமில்லை

 ஆபத்தான நிலையில் மூங்கில்கள் அகற்றினால் அச்சமில்லை


ADDED : டிச 31, 2025 07:55 AM

Google News

ADDED : டிச 31, 2025 07:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: 'பந்தலுார் அருகே மாநில எல்லை பகுதியான, பாட்டவயல் சோதனை சாவடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மூங்கில்களை அகற்ற வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பந்தலுார் அருகே, தமிழக எல்லையில் பாட்டவயல் போலீஸ் சோதனை சாவடி அமைந்துள்ளது. சோதனை சாவடியின் பின்பகுதியில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்துள்ளது.

இந்த பகுதியில் மூங்கில் வளர்ந்து சாய்ந்து, மின் கம்பிகள் மற்றும் சோதனைச் சாவடி மீது விழும் நிலையில் உள்ளது.

இந்த பகுதியில் வாகனங்களுக்கு காத்திருக்கும் பயணிகள் நிற்பதுடன், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களும் நிற்கும் இடமாகவும் உள்ளது.

மக்கள் கூறுகையில், 'பலத்த காற்று வீசினால் மூங்கில் மரங்கள், விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் முன்னர், இவற்றை அகற்ற வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us