sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தொழிலாளி காயம்

/

தொழிலாளி காயம்

தொழிலாளி காயம்

தொழிலாளி காயம்


ADDED : ஜூலை 31, 2011 10:50 PM

Google News

ADDED : ஜூலை 31, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : கூடலூர் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டம் சரகம் 1-பி தொழிலாளர் குடியிருப்புக்கு நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் வந்த காட்டு யானை, அங்கு வந்த லோகநாதன் என்பவரை விரட்டியுள்ளது.

தப்பிக்க ஓடிய லோகநாதன், வீட்டின் அருகே தவறி விழுந்து காயமடைந்தார். அங்கு நள்ளிரவு 11.00 மணிவரை சுற்றி வந்த யானை, மரப்பாலம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. வாழை மரங்களையும், பனை மரத்தையும் நாசப்படுத்தியது. பட்டாசு வெடித் தும் யானை நகரவில்லை. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு அங்கிருந்து நகர்ந்த யானை, தனியார் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. தேவாலா வனவர் காந்தன் தலைமையில் வன ஊழியர்கள், யானையை டான் டீ தேயிலை தோட்டம் வழியாக குண்டம்புழா வனப்பகுதிக்கு விரட்டினர்.






      Dinamalar
      Follow us