sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 ஆபத்தான மரங்கள்: அகற்றினால் அச்சமில்லை

/

 ஆபத்தான மரங்கள்: அகற்றினால் அச்சமில்லை

 ஆபத்தான மரங்கள்: அகற்றினால் அச்சமில்லை

 ஆபத்தான மரங்கள்: அகற்றினால் அச்சமில்லை


ADDED : நவ 18, 2025 02:39 AM

Google News

ADDED : நவ 18, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திச்சாலில் ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பந்தலுார் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை, அகற்ற வருவாய் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அத்திச்சால் பழங்குடியின கிராமத்தை ஒட்டிய, குடியிருப்புகள் மற்றும் சாலை அருகே கற்பூர மரங்கள் காய்ந்து,விழும் நிலையில் உள்ளன.

இந்த மரங்களை அகற்றாமல் விட்டுள்ளதால் மழை காலத்தில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us