sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நடைப்பாதையில் இடையூறு; இ---டாய்லெட் கட்டடத்தால் சிக்கல்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்

/

நடைப்பாதையில் இடையூறு; இ---டாய்லெட் கட்டடத்தால் சிக்கல்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்

நடைப்பாதையில் இடையூறு; இ---டாய்லெட் கட்டடத்தால் சிக்கல்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்

நடைப்பாதையில் இடையூறு; இ---டாய்லெட் கட்டடத்தால் சிக்கல்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்


ADDED : டிச 27, 2024 10:21 PM

Google News

ADDED : டிச 27, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'தாவரவியல் பூங்கா செல்லும் நடைபாதையை ஒட்டி உள்ள இ-டாய்லெட்டை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சீசன் காலங்கள் உட்பட பிற நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பூங்கா செல்லும் நடைபாதையை ஒட்டி இ--டாய்லெட் வசதி நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டது. நகரில் தற்போது, 10 இடங்களில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

அதில், தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள இ--டாய்லெட் போதிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த இ-டாய்லெட் நடைப்பாதையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. 'இதனை அகற்ற வேண்டும்,'என, அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பகுதியை ஆய்வு செய்து, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us