sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பழங்குடி மாணவர்கள் எழுதிய 'எமது கதே' புத்தகம் வெளியீடு

/

பழங்குடி மாணவர்கள் எழுதிய 'எமது கதே' புத்தகம் வெளியீடு

பழங்குடி மாணவர்கள் எழுதிய 'எமது கதே' புத்தகம் வெளியீடு

பழங்குடி மாணவர்கள் எழுதிய 'எமது கதே' புத்தகம் வெளியீடு


ADDED : நவ 02, 2025 10:46 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: -ஊட்டியில் பழங்குடியினர் மாணவர்கள் உருவாக்கிய 'எமது கதே' புத்தகம் வெளியிடப்பட்டது.

கோத்தகிரி கரிக்கையூர் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில், இருளர் உள்ளிட்ட பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கரிக்கையூர் பகுதியில், கிராமிய சூழல், இயற்கை வாழ்வு முறை, வீட்டிலிருந்து பள்ளி வரை நடக்கும் அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தங்களது சொந்த கற்பனையில், கதைகளையும், ஓவியங்களையும் எழுதி, 'எமது கதே' என பெயரிட்டு, புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

இது, பழங்குடியின மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளி உலகம் தெரிய சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா வழிகாட்டுதல் படி, கலெக்டரின் தனி எழுத்தர் (கல்வி) பிரமோத், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன், இந்த நுால் புத்தக திருவிழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டது.






      Dinamalar
      Follow us