sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வழிந்தோடும் மழைநீர்: சேதமடையும் சாலை

/

வழிந்தோடும் மழைநீர்: சேதமடையும் சாலை

வழிந்தோடும் மழைநீர்: சேதமடையும் சாலை

வழிந்தோடும் மழைநீர்: சேதமடையும் சாலை


ADDED : ஆக 28, 2025 10:42 PM

Google News

ADDED : ஆக 28, 2025 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், ; கூடலுார் நகரில் மழைநீர் வழிந்தோட கால்வாய் இல்லாததால் சாலை சேதமடைந்து வருகிறது.

கூடலுார் நகரில் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல கால்வாயுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயை சரியாக பராமரிக்காத காரணத்தால், மழைநீர் செல்ல வழி இன்றி சாலையில் செல்கிறது.

இதனால், ஏற்கனவே சேதமடைந்துள்ள சாலை, மேலும் சேதமடைந்து வருகிறது.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது, நகரின் பல இடங்களில் மழை நீர் சாலையில் சென்றது. சில பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

இதனால், மக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் இயக்கவும் சிரமப்பட்டனர். அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாததால் அதிருப்தி அடைந்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'நகரில், கழிவுநீர் கால்வாயை பராமரிக்காத காரணத்தால், மழைநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us