/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படுக தேச பார்ட்டி உயர்மட்ட குழு கூட்டம்
/
படுக தேச பார்ட்டி உயர்மட்ட குழு கூட்டம்
ADDED : மார் 07, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி,: ஊட்டியில் படுகதேச பார்ட்டியின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.
படுகதேச பார்ட்டி நிறுவனத் தலைவர் மஞ்சை மோகன் தலைமையில் நடந்தது. உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பெள்ளி பாபு, பூபதி கண்ணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 'லோக்சபா தேர்தலில் நம் படுக சமுதாயத்தின் ஒற்றுமை மூலம், நம் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் அரசியல் கட்சிகளுக்கு ஓட்டளிக்க வேண்டும்,' என, படுக தேச பார்டியின் உயர்மட்ட குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு, உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பாபு, ஆனந்தன், சிவசங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

