sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு

/

அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு

அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு

அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு


ADDED : நவ 20, 2024 09:55 PM

Google News

ADDED : நவ 20, 2024 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காந்திநகர் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

காந்திநகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

ஊட்டி அடுத்துள்ள எப்பநாடு காந்திநகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். கிராம மக்கள் குடியிருந்து வரும் வீடுகளில் மேற்கூரை பெயர்ந்து வீடுகள் மோசமான நிலையில் உள்ளன.

அடிப்படை வசதிகளும் சரிவர இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம மக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us