sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் மனு

/

கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் மனு

கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் மனு

கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் மனு


ADDED : ஆக 26, 2025 09:35 PM

Google News

ADDED : ஆக 26, 2025 09:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக் கோரி, கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊட்டி கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டு கணபதி நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம். நடைபாதை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி, ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர தாங்கள் ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us