sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்த செடிகள்: விபத்து அபாயம்

/

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்த செடிகள்: விபத்து அபாயம்

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்த செடிகள்: விபத்து அபாயம்

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்த செடிகள்: விபத்து அபாயம்


ADDED : அக் 24, 2025 11:34 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை உள்ளூர் வாகனங்கள் தமிழக, கேரளா, கர்நாடகா அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில், கூடலூர் - நடுவட்டம் இடையே அதிக வளைவுகளை கொண்டுள்ளது. விபத்துக்களை தவிர்க்க, நடுவட்டத்திலிருந்து கீழ் நோக்கி வரும் வாகனங்களை இரண்டாவது கியரில், இயக்க போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் விபத்துக்கள் ஓரளவு குறைந்துள்ளது.

இந்நிலையில், பருவமழையை தொடர்ந்து, நடுவட்டம் - கூடலூர் சாலையோரங்களில் போக்குவரத்துக் இடையூறாக அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், இச்சாலையில வாகன விபத்துக்கள் ஆபத்து உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன், இவைகளை அகற்ற வலியுறுத்தியுள்ள னர்.






      Dinamalar
      Follow us