sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 போக்சோ வழக்கு: ஆசிரியர் கைது

/

 போக்சோ வழக்கு: ஆசிரியர் கைது

 போக்சோ வழக்கு: ஆசிரியர் கைது

 போக்சோ வழக்கு: ஆசிரியர் கைது


ADDED : ஜன 05, 2026 05:28 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: ஆறாம் வகுப்பு மாணவனை, மது கொடுத்து, இயற்கைக்கு மாறான சித்திரவதை செய்த வழக்கில் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழா தொகுதிக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரி யர் அனில் 40. இவர் நவ., 29ம் தேதி பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவனை, தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று, மது அளித்து இயற்கைக்கு மாறான சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளார்.

நடந்தது குறித்து மாணவன் சக மாணவர்களிடம் தெரிவித்ததையடுத்து, சம்பவம் வெளியே தெரிந்தது. சம்பவம் குறித்து, மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த மலம்புழா போலீசார் விசாரணை நடத்தி, அனிலை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us