sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் உலா வரும் யானைகள் முன்னெச்சரிக்கை அவசியம்

/

சாலையில் உலா வரும் யானைகள் முன்னெச்சரிக்கை அவசியம்

சாலையில் உலா வரும் யானைகள் முன்னெச்சரிக்கை அவசியம்

சாலையில் உலா வரும் யானைகள் முன்னெச்சரிக்கை அவசியம்


ADDED : ஜூன் 06, 2025 10:17 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார், ;'குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், இரவில் உலா வரும் காட்டு யானைகளால் வாகனங்களை, முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில், 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், நள்ளிரவில் குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் சாலையில் உலா வருகின்றன.

பகல் நேரங்களில் வனப்பகுதிகளில் இருக்கும் யானைகள், மாலை மற்றும் இரவில் சாலைகளில் உலா வருவதால் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், முன்னெச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில்,' மலை பாதையில் நள்ளிரவில் யானைகள் அதிகளவில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அவற்றின் முன்பு வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்ய கூடாது. யானைகள் சாலைகளில் இருந்தால், வாகனங்களை நிறுத்தி யானை வனப்பகுதிக்குள் சென்ற பின்பு வாகனங்களை இயக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us