sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மக்கள் தொடர்பு முகாம் பெறப்பட்ட 145 மனுக்கள்

/

மக்கள் தொடர்பு முகாம் பெறப்பட்ட 145 மனுக்கள்

மக்கள் தொடர்பு முகாம் பெறப்பட்ட 145 மனுக்கள்

மக்கள் தொடர்பு முகாம் பெறப்பட்ட 145 மனுக்கள்


ADDED : நவ 14, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 14, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் மண்வயல் பகுதியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து, 145 மனுக்கள் பெறப்பட்டன.

கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் மாதேஸ்வரன் கோவில் மைதானத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து, அரசு திட்டங்கள் குறித்து விளக்கி, 38 பயனாளிகக்கு, 3.46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து, 145 மனுக்கள் பெற்று, அதன் மீது தீர்வு காண துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முகாமில், கூடுதல் கலெக்டர் கவுசிக், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூடலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us