sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை; ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

 ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை; ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

 ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை; ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

 ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை; ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 15, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரில், பா.ம.க., ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் ஜான் லியோ முன்னிலையில் வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து, கோஷம் எழுப்பப்பட்டது.

மாநில துணைத்தலைவர் தங்கவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், 'கடந்த, 1980 முதல், ராமதாஸ் தொடர்ந்து போராடியதால், மாநிலத் தில் நான்கு, தேசிய அளவில் இரண்டு இட ஒதுக்கீடுகள் கிடைத்தன. வன்னியர்கள் உட்பட, 108 ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தன. குறிப்பாக, அருந்ததியினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்தது. இதே போல, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதுடன், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்,'என்றார்.

இதில், மாவட்ட தலைவர் விக்னேஷ், துணைத் தலைவர் இப்ராஹிம், துணை செயலாளர் மோகன் மற்றும் தொழிற்சங்க தலைவர் ராஜேஷ் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us