sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சைக்கிள் பாலம் பகுதியில் அபாய மரங்கள் அகற்றம்

/

சைக்கிள் பாலம் பகுதியில் அபாய மரங்கள் அகற்றம்

சைக்கிள் பாலம் பகுதியில் அபாய மரங்கள் அகற்றம்

சைக்கிள் பாலம் பகுதியில் அபாய மரங்கள் அகற்றம்


ADDED : ஆக 28, 2025 10:35 PM

Google News

ADDED : ஆக 28, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி, ; கோத்தகிரி- குன்னுார் சாலையில் அபாய மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

மாவட்டத்தில், சாலையோரம், பொது இடங்களில் உள்ள அபாய மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழு கணக்கெடுப்பு நடத்தி, தேவையான இடங்களில் அகற்றப்பட்டு வருகிறது.

எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதில், கோத்தகிரி -குன்னுார் சாலையில், நடுஹட்டி சைக்கிள் பாலம் பகுதியில், வளைவுகளில் அதிக எண்ணிக்கையில், வானுயர்ந்த பைன் மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழை நாட்களில் விழும் தருவாயில் இருந்தன.

இந்த மரங்கள், இரண்டு நாட்களாக அகற்றப்பட்டு வருகிறது. அத்துடன் வாகனங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முழுமை பெறும் பட்சத்தில், போக்குவரத்துக்கு இடையூறு இருக்க வாய்ப்பில்லை.






      Dinamalar
      Follow us