sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆங்கிலேயர் கால மின் கம்பம் மாற்றினால் ஆபத்து நீங்கும்

/

ஆங்கிலேயர் கால மின் கம்பம் மாற்றினால் ஆபத்து நீங்கும்

ஆங்கிலேயர் கால மின் கம்பம் மாற்றினால் ஆபத்து நீங்கும்

ஆங்கிலேயர் கால மின் கம்பம் மாற்றினால் ஆபத்து நீங்கும்


ADDED : அக் 03, 2025 08:59 PM

Google News

ADDED : அக் 03, 2025 08:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே அயனிபெறா கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட மின் கம்பத்தால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

பந்தலுார் அருகே, தமிழக எல்லை பகுதியில் முள்ளன்வயல் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து அயனிபெறா செல்லும் சாலையோரத்தில் ஆங்கிலேயர் காலத்தில், மின் கம்பம் நடப்பட்டு மின் வினியோக பணிகள் நடந்தது. தொடர்ந்து, மும்முனை இணைப்பு வழங்கும் வகையில் புதிதாக மின்கம்பமும் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, பழமையான மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us