sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பஸ் நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

/

பஸ் நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

பஸ் நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

பஸ் நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்


ADDED : டிச 17, 2024 09:29 PM

Google News

ADDED : டிச 17, 2024 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில், வேகத்தடை அமைக்காததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

கோத்தகிரி பஸ் நிலையத்தில், ஊட்டி, குன்னுார் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. தவிர, மினி பஸ்களின் இயக்கமும் உள்ளது.

மேலும், தனியார் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. பள்ளி மாணவர்கள் உட்பட, மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வாகனங்கள் அதி வேகத்தில் இயக்கப்படுவதால், விபத்து நடைபெறாமல் இருக்க வேகத்தடை அமைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதியின் வருகைக்காக, பல பகுதிகளில் சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை அகற்றப்பட்டது. மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

எனவே, மக்கள் நலன் கருதி, பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் மீண்டும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us