sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்

/

 குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்

 குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்

 குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்


ADDED : டிச 31, 2025 08:02 AM

Google News

ADDED : டிச 31, 2025 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் முதல் மைல் பகுதியை சேர்ந்தவர் கதிஜா. இவர் நேற்று காலை தன் வீட்டில் உள்ள குப்பையை, அப்பகுதிக்கு வந்த நகராட்சி வாகனத்தில்கொட்டியுள்ளார். வாகனம் சென்ற சிறிது நேரத்தில், தன் கையில் போட்டிருந்த, அரை பவுன் தங்க மோதிரம் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. அது குறித்து நகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தார்.

நகராட்சி ஊழியர்கள்,ஜோதி, சுமதி ஆகியோர்குப்பை கிடங்கு சென்ற வாகனத்தில் இருந்த குப்பைகளில், ஒரு மணி நேரம் தேடி, காணாமல் ேபான மோதிரத்தை கண்டுபிடித்து நகராட்சி அதிகாரிகளிடம் ஒப் படைத்து, உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் முன்னிலையில், கூடலுார் நகராட்சி தலைவர் பரிமளா மோதிரத்தை, உரிமையாளர் கதீஜாவிடம் ஒப்படைத்தார். துாய்மை பணியாளர்களின் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு, நகராட்சி தலைவர் புத்தாடைகளை வழங்கி கவுரவித்தார். திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us