sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வாகன விபத்தில் பள்ளி மாணவன் பலி

/

வாகன விபத்தில் பள்ளி மாணவன் பலி

வாகன விபத்தில் பள்ளி மாணவன் பலி

வாகன விபத்தில் பள்ளி மாணவன் பலி


ADDED : அக் 06, 2025 10:46 PM

Google News

ADDED : அக் 06, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:மஞ்சூர் அருகே வாகன விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊட்டி அருகே எடக்காடு காந்திகண்டி பகுதியை சேர்ந்த பால்ராஜ் , இவரது மகன் ஸ்ரீசாந்த்,16. கோவையில் உள்ள ஒரு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கோவைக்கு வர திட்டமிட்டிருந்தார்.

அதற்கு முன்னதாக, எடக்காடு பள்ளியில் படிக்கும் தனது சகோதரனை பள்ளியில் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த 'பிக்-அப்' வாகனம் மீது மோதி துாக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த ஸ்ரீசாந்த் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மஞ்சூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, எஸ்.ஐ., பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us