ADDED : ஆக 17, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-நீலகிரி:நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள, பழங்குடியின அரசு பள்ளியில் பயிலும் மாணவியர் சிலருக்கு, அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கூடலுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தலைமறைவான ஆசிரியரை தேடி வருகின்றனர்.

