sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 அரசு பஸ்சில் பெயர்ந்த கதவுகள் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற பயணம்

/

 அரசு பஸ்சில் பெயர்ந்த கதவுகள் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற பயணம்

 அரசு பஸ்சில் பெயர்ந்த கதவுகள் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற பயணம்

 அரசு பஸ்சில் பெயர்ந்த கதவுகள் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற பயணம்


ADDED : டிச 24, 2025 06:16 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: ஊட்டி-கோபி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ் கதவுகள் பெயர்ந்த நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், பழமை வாய்ந்த, அரசு பஸ்கள் மாற்றப்படாமல் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், ஊட்டி -கோபி வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் கதவுகள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகளுக்கு காயம் ஏற்படுவதுடன் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அதிகாரிகள் இது போன்ற பாதிப்புகளை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us