sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சோலாடி காட்சி முனை அழகான அருவியால் ரம்மியம்

/

 சோலாடி காட்சி முனை அழகான அருவியால் ரம்மியம்

 சோலாடி காட்சி முனை அழகான அருவியால் ரம்மியம்

 சோலாடி காட்சி முனை அழகான அருவியால் ரம்மியம்


ADDED : டிச 10, 2025 08:10 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே, தமிழக எல்லை பகுதியான, சோலாடி எஸ்டேட் காட்சி முனை அருகே, பசுமை வனத்திற்கு மத்தியில் பாயும் அருவி ரம்மியத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக எல்லை பகுதியாக சேரம்பாடி அருகே சோலாடி சோதனை சாவடி உள்ளது.

இதன் அருகே தனியார் தேயிலை தோட்டம் ஒட்டி அழகிய காட்சி முனை உள்ளது.

இங்கிருந்து பார்த்தால், கேரளாவின் வயநாடு மற்றும் மலப்புரம் வனப்பகுதிகளை ரசிக்க முடியும்.

தமிழக எல்லைக்குள் உட்பட்ட பகுதியில், தனியார் தோட்ட வனத்திற்கு மத்தியில் மேட்டுப்பாங்கான பகுதியில் இருந்து, பாயும் அருவி அழகாக காட்சி தருகிறது.

இந்த பகுதிக்கு செல்ல மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் தோட்ட நிர்வாகம் இணைந்து, நடைபாதை அமைத்தால் சுற்றுலா பயணிகள் அருவியை பார்த்து ரசித்து செல்ல முடியும்.






      Dinamalar
      Follow us