sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பழங்குடியின மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

/

 பழங்குடியின மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

 பழங்குடியின மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

 பழங்குடியின மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்


ADDED : டிச 08, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூர், கோழிக்கொல்லி பழங்குடி கிராம குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வனத்துறையினர் வழங்கினர்.

கூடலூர் புளியாம்பாறை அருகே உள்ள, கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில், கூடலூர் வன அலுவலர் உத்தரவுபடி, பழங்குடியின குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று, நடந்தது. நாடுகாணி வனச்சரகர் ரவி வரவேற்றார். விழா வுக்கு, உதவி வனபாதுகாவலர் துஷ்ரா சிண்டே தலைமை வகித்து பேசுகையில், 'குழந்தை பருவத்தில் விளையாட்டில் அதிகம் ஆர்வம் செலுத்துவதால் உடலும், மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கல்வி, விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அரசு வேலை வாய்ப்புகளை எளிதாக பெற முடியும்' என்றார்.

தொடர்ந்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கினர்.






      Dinamalar
      Follow us