sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

/

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி


ADDED : மார் 01, 2024 09:54 PM

Google News

ADDED : மார் 01, 2024 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் காந்திபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோமதி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

'குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்,' என, வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். காந்திபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சென்ற பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தொடக்க கல்வி அலுவலர் முன்னிலையில், ஒன்றாம் வகுப்பில், 5 மாணவர்கள் புதிதாக சேர்த்து கொள்ளப்பட்டனர்.

தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, ஆசிரியைகள் சியாமளாதேவி சுமதி கவிதா விஜயலட்சுமி, ருக்மணி ஜோதிமணி பேசினர்.

கவுன்சிலர் உமா, பள்ளி மேலாண்மை குழு தலைவி புஷ்பா மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us