sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானைகள் பாதுகாப்பு; மாணவர்கள் உறுதிமொழி

/

யானைகள் பாதுகாப்பு; மாணவர்கள் உறுதிமொழி

யானைகள் பாதுகாப்பு; மாணவர்கள் உறுதிமொழி

யானைகள் பாதுகாப்பு; மாணவர்கள் உறுதிமொழி


ADDED : ஆக 12, 2025 07:41 PM

Google News

ADDED : ஆக 12, 2025 07:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்,; கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் நடந்த, உலக யானைகள் தின விழாவில், யானைகள் பாதுகாப்பு குறித்து வன ஊழியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், உலக யானைகள் தின விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, ஜீன்பூல் நுழைவு வாயில் அருகே பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்துக்கு, வனச்சரகர் ரவி தலைமை வைத்தார்.

ஊர்வலத்தில் பங்கேற்ற, புளியம்பாறை, பொன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

ஜீன்பூல் தாவர மையம் சாலை வழியாக சென்ற ஊர்வலம் வளாகத்தில் நிறைவு பெற்றது. அங்கு நடந்த விழாவில், 'காடுகள், யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம்,' குறித்து வனச்சரகர் ரவி மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து வன ஊழியர்கள், மாணவர்கள் யானைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

விழாவில், புலியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், வனக் காப்பாளர் தம்பா, வன ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us