sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஜி.எஸ்.டி., 18 சதவீத வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு

/

ஜி.எஸ்.டி., 18 சதவீத வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு

ஜி.எஸ்.டி., 18 சதவீத வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு

ஜி.எஸ்.டி., 18 சதவீத வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு


UPDATED : ஏப் 10, 2025 11:05 PM

ADDED : ஏப் 10, 2025 09:34 PM

Google News

UPDATED : ஏப் 10, 2025 11:05 PM ADDED : ஏப் 10, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, ; தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பரூக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மத்திய இணை அமைச்சர் முருகனிடம் அளித்துள்ள மனு:

நீலகிரியில் அதிகளவில் உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான வாடகையானது, சந்தை மதிப்பீட்டின் படி, அதிகமாக உயர்த்தப்பட்டு தொடர்ந்து வணிகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாடகையை குறைக்க மாநில அரசிடம் போராடி வருகிறோம்.

அதில், மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதம் சேர்த்து, அதிக வாடகை தொகையை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

'ஆன்லைன்' வர்த்தகத்தால் எங்களது வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களின் நிலையை கருத்தில் கொண்டு, உள்ளாட்சி கடைகளின் வாடகைக்கான ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதத்தை முற்றிலும் விலக்கு அளிக்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us