sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தமிழ் புதல்வன் திட்டம்; 1,556 மாணவர்கள் பயன்

/

தமிழ் புதல்வன் திட்டம்; 1,556 மாணவர்கள் பயன்

தமிழ் புதல்வன் திட்டம்; 1,556 மாணவர்கள் பயன்

தமிழ் புதல்வன் திட்டம்; 1,556 மாணவர்கள் பயன்


ADDED : டிச 18, 2024 08:33 PM

Google News

ADDED : டிச 18, 2024 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரியில் தமிழ் புதல்வன் திட்டத்தில், 1,556 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும், தமிழ் புதல்வன் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது.

இத்திட்டத்தில், நீலகிரியில், 6 முதல் 8ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், நீலகிரியில் இருந்து, 15 கல்லுாரிகளை சேர்ந்துள்ள, 1,556 மாணவர்கள் மாதந்தோறும், 1000 வீதம், 15.56 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us