sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குடிநீர் தொட்டியை சுத்திகரிக்க வேண்டும்

/

குடிநீர் தொட்டியை சுத்திகரிக்க வேண்டும்

குடிநீர் தொட்டியை சுத்திகரிக்க வேண்டும்

குடிநீர் தொட்டியை சுத்திகரிக்க வேண்டும்


ADDED : அக் 28, 2025 11:51 PM

Google News

ADDED : அக் 28, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்: ஜெகதளா பாலாஜி நகரில் உள்ள தொட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு செய்ய பில்டர் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னூர் பாலாஜி நகர் நல சங்க செயலாளர் சார்லஸ் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொடுத்த மனு:

அருவங்காடு அருகே ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் உள்ள தொட்டியில், பில்டர் அமைத்து குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். பாலாஜி நகர் முதல் காரக்கொரை கிராமம் வரை சாலையில் உள்ள குழியால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுவதால், மழை நீர் வடிகால் வசதியுடன் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us