sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்

/

மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்

மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்

மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்


ADDED : ஜூலை 02, 2025 08:39 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 08:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

நீலகிரி மாவட்டத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று மதியம் கூடலுார், நடுவட்டம், டி.ஆர்., பஜாஜ், சாண்டினல்லா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. காற்றும் வீசியது. இந்நிலையில், மதியம், 3:15 மணிக்கு, சாண்டினல்லா அருகே, கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், ஊட்டியில் இருந்து கூடலுார், கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும் வாகனங்கள், சாலையின் இருபுறமும், நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். தகவல் அறிந்து வந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள், மரத்தை அறுத்து அகற்றினர். தொடர்ந்து, 4:10 மணிக்கு வாகன போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us