sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி; வாகன சவாரியில் ரசித்த சுற்றுலா பயணிகள்

/

மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி; வாகன சவாரியில் ரசித்த சுற்றுலா பயணிகள்

மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி; வாகன சவாரியில் ரசித்த சுற்றுலா பயணிகள்

மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி; வாகன சவாரியில் ரசித்த சுற்றுலா பயணிகள்


ADDED : மே 11, 2025 11:46 PM

Google News

ADDED : மே 11, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் புலி, மானை வேட்டையாடி இழுத்து சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு வியந்தனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு காலை நேரத்தில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி புலிகளை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, சுற்றுலா பயணிகள், வனத்துறை வாகனத்தில் சவாரி சென்று கொண்டிருந்தனர். அப்போது புலி ஒன்று மானை வேட்டையாடி, இழுத்து சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து வியந்தனர். பயணிகள் கூறுகையில், 'வனப்பகுதியில் புலிகள் எளிதில் தென்படுவதில்லை. இந்நிலையில், புலி, மானை வேட்டையாடி இழுத்து சென்ற காட்சியை அதிர்ஷ்டவசமாக பார்க்க முடிந்தது. இக்காட்சி வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைந்தது,' என்றனர்.






      Dinamalar
      Follow us